tag:blogger.com,1999:blog-6935257768158572688.post7663094809596637602..comments2023-04-24T18:50:45.741-07:00Comments on .: சூரியனை முறைக்கும் கண்கள்Anonymoushttp://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6935257768158572688.post-29370002861003563962011-12-28T06:42:55.790-08:002011-12-28T06:42:55.790-08:00புத்தகத்தில்
பதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ...புத்தகத்தில்<br />பதுக்கியிருப்பதையும் சேர்த்து<br />ரெட்டை ஜடைக்காரிக்கு<br />மொத்தம்<br />மூன்று கண்கள்<br /><br />கண் சிமிட்டாமல் படிக்கிறேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6935257768158572688.post-59181635317657647312011-12-26T16:12:31.371-08:002011-12-26T16:12:31.371-08:00ஒரு மழை நாளில்தான்
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம...ஒரு மழை நாளில்தான்<br />நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்<br />இரண்டே கண்களால் நானும்<br />மயிலிறகுகளின்<br />ஆயிரம் கண்களும்<br /><br />புத்தகத்தில்<br />பதுக்கியிருப்பதையும் சேர்த்து<br />ரெட்டை ஜடைக்காரிக்கு<br />மொத்தம்<br />மூன்று கண்கள்//<br /><br />அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!<br /><br />பேகன் தோன்றிய<br />- மயிலின் - நூற்றுக்கண்களில்<br />ஒன்றில்தான் இப்போது<br />நானும் தோன்றுகிறேனென்றால்<br />அது மிகையாகாது//<br /><br />மயிலின் சாயல் கொண்டவளிடம் மையல் கொள்ள மட்டுமல்ல பேகனாய் மாறி மனமிரங்கவும் முடிகிற ரசவாதம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com