30.3.13
28.3.13
இந்த அன்பு
நண்பர்களுக்கு
வணக்கம்,
கடந்த
சில
நாட்களில்
என்
வலைப் பக்கத்துக்கு
நண்பர்கள்
பலரும்
வருகை தந்து
மேலான
தங்களின்
கருத்துக்களை
பதிவு
செய்திருப்பதோடு
திரு.சேஷாத்ரி
மற்றும்
திரு.வை.கோபாலகிருஷ்ணன்
ஆகியோர்
இந்த
எளியவனின்
வலைப் பக்கத்தை,
படைப்புக்களை
www.blogintamil.blogspot.in (வலைச்சரம்)-ல்
அறிமுகம்
செய்தும்
வைத்திருப்பது,
வலைப் பக்கத்தில்
கருத்துரைகளை
பெறும்
/ கையாளும்
அமைப்பில்
(settings)
போதிய
ஞானமின்மை
காரணமாக,
இப்போதே
எனக்கு
தெரிய வருகிறது. மேலும்,
இந்த
அன்பு
என்னை
அதிகம் நெகிழவும், இத்தனை
பேரில் புதியவர்களை
நானே அறியாமல் நான் நண்பர்களாகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்ளவும்
வைத்திருக்கிறது.
அன்பு
நன்றிகள்:
ரிஷபன்
ஜி,
சுந்தர்ஜி,
சேஷாத்ரி,
வை.கோபாலகிருஷ்ணன்,
பத்மா,
திண்டுக்கல்
தனபாலன்,
அப்பாதுரை,
தாய்
சுரேஷ்,
அகிலா,
இராஜராஜேஸ்வரி,
நிலாமகள்,
கே. பி. ஜனா,
வாசன்,
2008ரூபன்,
இரவின்
புன்னகை,
கோவை
மு.சரளா
- இன்னும் கவனக் குறைவில் விடுபட்டுப் போனவர்களுக்கும்.
27.3.13
13.3.13
Subscribe to:
Posts (Atom)