16.10.13
கேட்
நீயே முன்வந்து
சொல்வதானால்தான்
'கேட்'
இதென்ன சொல்லு...
என்றுன்னால் கேட்கப்பட்டு
நான் சொல்வேனெனில்
இல்லை டாடி, பூனை.
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
October 16, 2013 6:23 AM
ஹா... ஹா... ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
Unknown
October 25, 2013 4:51 AM
வணக்கம் தனபாலன் சார்.. அன்பு நன்றியும் :)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் தனபாலன் சார்.. அன்பு நன்றியும் :)
ReplyDelete