1.10.14

இலக்கியப் போட்டி 2014



மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல் பரிசு பெறும் நூல்கள் வரிசையில், எனது ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ - வெயில்நதி வெளியீடு - கவிதை நூலும் இடம்பெறுகிறது என்பதை மிக்க மகிழ்வுடனே பகிர்கிறேன் நண்பர்களே..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் தேர்வுக்குழுவுக்கு அன்பு நன்றிகள்.


No comments:

Post a Comment