14.10.14

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014-க்கான பரிசளிப்பு விழா கடந்த 12.10.2014, ஞாயிறு அன்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

எனது எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லைகவிதை நூலுக்கான பரிசை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:




No comments:

Post a Comment