28.12.11
உடன் வரும் மரங்கள் - 2
ஆசுவாசமளிக்கிறது,
எங்கிருந்தோ வந்து
கிளை மீதிலமரும்
குருவியின்
நிழல்
போன்ஸாய்
மரத்துக்கு.
1 comment:
ரிஷபன்
December 29, 2011 5:14 AM
போன்சாய் மரம் பார்த்தாலே மனசு வலிக்கும். இந்தக் கவிதை ஒரு பெருமூச்சைத் தந்து விட்டது.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
போன்சாய் மரம் பார்த்தாலே மனசு வலிக்கும். இந்தக் கவிதை ஒரு பெருமூச்சைத் தந்து விட்டது.
ReplyDelete