31.5.13

அணில் மனம்



கிளைகள்
கிளைகளிலிருந்து

பிரிந்த கிளைகளெனப்
பரந்திருக்கும் எண்ணங்கள்
இறந்த
நிகழ்
எதிர் காலங்களில்
 

ஒரு நிமிடமும்
ஒரு காலத்தில் நின்றிடாத
இந்த மனம்

அணில்.

1 comment: