11.12.14

இரண்டு கவிதைகள்



1)
இரு குன்றுகள் சரியும்
அவளின்
நிலத்துக்கும் மேலேயொரு
வானம்

சிறகசைப்பை நிறுத்தி
மிதந்துகொண்டிருக்கிறேன்
விலகாமல்

2)
பகலைக் கச்சவிழ்த்த
ஒற்றை முலை
சுரக்கிறது வானில்


No comments:

Post a Comment