17.12.12

கனவு










சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறேன்
இறகுகளாலான
கிரீடம் தரித்தவர்களின்
ஈட்டி முனைகளால்

தப்பித்தலுக்கான வழிகளை
மூடியபடி
தொடர்கிறது
என் கண்களின் கனவு.

No comments:

Post a Comment