29.3.13


 
   
நீ
மரம் அதன் கிளைகள்
மீதில்
பற்றினாற்போலுலவும்
பச்சைப் பாம்பும் நீ

நெளிவில்
ஊர்தலில்
கொடியல்ல நீயென்று
அறிந்திடும் வரையில்
சிறு கொடியும் நீ.

No comments:

Post a Comment