23.9.11

பிளவுபடாதவன்



சித்தம் பிறழ்ந்தவன் அவன்,

பிணி
மூப்பு
மரணம்
இவை எதன்பொருட்டும்
பிளவுபடாதவனாய்
சிரித்தபடி நகர்கிறான்
அந்த
நித்திய சித்தார்த்தன்


நன்றி : யாழிசை