27.7.11
சற்றுமுன்பு மற்றும் இப்பொழுது
கவிதை
வீசாதிருந்ததில்
வியர்த்துக்கொட்ட
சற்று
முன்
வரை
ஒவ்வாமையின்
பிடியிலிருந்த
வெற்றுத்தாளிது
,
பேரமைதி
சலனித்துவிடாமல்
படபடக்கிறது
பட்டாம்பூச்சியொன்று
விசிறிப்போன
கவிதை
சில்லிடலில்
சிலிர்த்து
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment